நான் உன்னை
பார்க்க வந்த வேளையில்,
நீ உன் முகம் காட்ட மறுத்தாய்
உந்தன் பயம் கலந்த வெட்கம்
எனை உன் மீதான காதலை
ஆயிரம் ஆயிரம் பலத்துடன்
ஒன்றாக்கி எனை துண்டாடுதடி...!!
பார்க்க வந்த வேளையில்,
நீ உன் முகம் காட்ட மறுத்தாய்
உந்தன் பயம் கலந்த வெட்கம்
எனை உன் மீதான காதலை
ஆயிரம் ஆயிரம் பலத்துடன்
ஒன்றாக்கி எனை துண்டாடுதடி...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக