வெள்ளி, 22 அக்டோபர், 2010

நினைவுகள்

எனக்கென்னவோ தோன்ற
அதை உன்னிடம் சொல்ல
வாய் கொள்ள முடியாத
சிரிப்பில் நீ...
உன் சிரிப்பின் அழகில்
மயங்கிய
நான்...
நாட்களின்
ஓட்டத்தில் நினைவுகள்
மட்டுமே துணையாக
இதயத்தில்
சிறு வலியுடன்
தேடி வருகிறேன்
எதையேனும்
தேடியது கிடைத்தால்
குதித்து கும்மாளமிடும்
குழந்தையென்று
ஆகி விட்டேன்
உன்னை கண்ட
அந்த நிமிடத்தில்...
-பள்ளி தோழி

கருத்துகள் இல்லை: